மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உழியர்கள் உட்பட 24 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டடுள்ளது. மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 420 அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை (13) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் காத்தான்குடி, ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா … Continue reading மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed